மக்கள் மத்தியில் நாம்

நுண்நிதிக்கடன் சுமையில் இருந்து மக்களை மீட்க வகுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு சுமைகளாக இருக்கக் கூடாது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Wednesday, July 25th, 2018
நுண்நிதிக்கடன் சுமையில் இருந்து மக்களை மீட்க மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை சாலையின் பேருந்து சேவை கட்டைக்காட்டுடன் நிறுத்தப்படுவது ஏன்? – ஈ.பி.டி.பியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் செபமாலை செபஸ்தியன் கேள்வி!

Tuesday, July 24th, 2018
பருத்தித்துறை போக்குவத்து சாலையினால் பருத்தித்துறை - கேவில் இடையேயான போக்குவரத்து சேவை கட்டைக்காட்டுடன் இடைநிறுத்தப்படுகின்றதால் குறித்த பகுதிக்குச் செல்லும் மக்கள் பல சிரமங்களை... [ மேலும் படிக்க ]

காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் – சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டு கோரிக்கை!

Monday, July 23rd, 2018
காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என சிறுபான்மைக் கட்சிகளின் விஷேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் மனோ... [ மேலும் படிக்க ]

அரியாலை மத்தி – தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவதானம்!

Monday, July 23rd, 2018
அரியாலை மத்தி - தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்து... [ மேலும் படிக்க ]

மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர்  தோழர் ரங்கன்!

Monday, July 23rd, 2018
கரவெட்டி பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு அனைவரும் பாரபட்சமற்ற வகையில் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

மர்ம நபர்களால் கடற்றொழில் படகு தீயிட்டு எரிப்பு; சம்பவத்தை  ஈ.பி.டி.பி முக்கியஸ்ர்கள் நேரில் சென்று ஆராய்வு!

Monday, July 23rd, 2018
கட்டைக்காட்டுப் பகுதியில் தீயிட்டு கொழுத்தப்பட்ட கடற்றொழில் படகு  அதன் இயந்திரம் மற்றும் வலைகள் என்பற்றை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச முக்கியஸ்தர்கள்  நேரில்... [ மேலும் படிக்க ]

மக்களின் நீடித்த பயன்பாட்டுக்காக சூரியக் கதிர் மின் விளக்குகள் பொருத்த ஏற்பாடு – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன்!

Sunday, July 22nd, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மக்களது அதிக பாவனையுள்ள தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு சூரியக் கதிர் மின்சார விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச... [ மேலும் படிக்க ]

வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, July 21st, 2018
வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது என்பதை என்றும் நாம் மனதில் கொண்டு நம் குழந்தைகளை நன்மக்களாக வளர்ப்பதில் மிகுந்த அக்கறையும் முயற்சியும் எடுப்போம் என பருத்தித்துறை பிரதேசசபையின்... [ மேலும் படிக்க ]

நிறைவேறியது ஈ.பி.டி.பியின் கோரிக்கை : காப்பெற் வீதியாக புதுப் பொலிவுபெறுகிறது ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதி – தவிசாளர் ஜெயகாந்தன்!

Saturday, July 21st, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெரு முயற்சியால்  ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை கிராம வீதியை திருத்துவதற்கான அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டு அதற்கான 9 கோடி 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடும்... [ மேலும் படிக்க ]

நன்நீர் கிணறுகள் உவர் நீராக மாறுகின்றன : தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் –  தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Saturday, July 21st, 2018
வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறிவருவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணைப் பிரதேச சபைத் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]