மக்கள் மத்தியில் நாம்

திருமலையில் கொடிய நோயால் அவதியுற்ற குழந்தையின் சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி!

Saturday, August 4th, 2018
இரண்டரை மாத பெண்குழந்தை கெவின்சியாவின் அவசர மருத்துவ சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருதொகை நிதி உதவியை வழங்கியுள்ளது. மிக வறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி நிதி ஒதுக்கீடு : வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளிநிலா மைதானப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

Friday, August 3rd, 2018
வடமராட்சி கிழக்கு முள்ளியான் - கேவில் பிரதேச வெள்ளிநிலா  விளையாட்டுக் கழக மைதான புனரமைப்புப் பணிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் செபமாலை... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் வீதியோர கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Thursday, August 2nd, 2018
பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரங்களிலும் முடிவுறும் நேரங்களிலும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கட்டப்படுத்த வீதியோரங்களில் அதிகளவான பொலிஸாரை நிறுத்தி கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

வீதியோரங்களில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Wednesday, August 1st, 2018
வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி நாய்களால் மட்டுமல்லாது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களாலும் வீதியோரங்களில் செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதை... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – இரா .செல்வவடிவேல்!

Tuesday, July 31st, 2018
சபையின் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே. அந்தவகையில் உறுப்பினர் ஒவ்வொருவரும் வெவ்வேறான கட்சிகளாக இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் மக்களுக்கானதாகவே... [ மேலும் படிக்க ]

அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் – முன்னாள் முதல்வர்!

Tuesday, July 31st, 2018
சபையின் அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் மாறாக அதிகாரிகளை நம்பியிருந்தால் மக்களுக்கான... [ மேலும் படிக்க ]

அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!

Tuesday, July 31st, 2018
அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளை பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி... [ மேலும் படிக்க ]

அனலைதீவு – புளியம்தீவு இணைப்பு வீதியை நவீன முறையில் சீரமைக்க 83 மில்லியன் ஒதுக்கீடு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Monday, July 30th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் ஊர்காவற்றுறை அனலைதீவு - புளியம்தீவு பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அனலைதீவு - புளியம்தீவு இணைப்பு வீதி நவீன முறையில் சீரமைக்கப்படுவதற்காக 83... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவையறிந்தே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Monday, July 30th, 2018
நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலை வெற்றிகொள்ளும் வகையில் எமது அரசியல் முன்னகர்வுகள் ஒவ்வொன்றும் அமையவேண்டும் என்பதுடன் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுத்து அவற்றை மக்களிடம் கொண்டு... [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜூலை கற்றுத்தந்த பாடங்கள்!

Thursday, July 26th, 2018
கறுப்பு ஜூலைக் கலவரம் மற்றும் வன்முறைகளிலும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கும், வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் காடையர்களால் திட்டமிட்டு படுகொலை... [ மேலும் படிக்க ]