மக்கள் மத்தியில் நாம்

சமூக அக்கறையுடன் ஒன்றுதிரண்டால் வேலணை பிரதேசத்தை இதர சபைகளுக்கு முன்னுதாரணமானதாக மாற்றியமைக்க முடியும் – தவிசாளர் கருணாகரகுரமூர்த்தி!

Friday, August 10th, 2018
பேதங்களை மறந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக உழைத்தால் எமது பிரதேசத்தை தூய்மையாக்கி அழகூட்டி இதர பிரதேசங்களுக்கு முன்மாதிரியான பிரதேச சபையாக எமது வேலணை பிரதேச சபையை உருவாக்கி காட்ட... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக்கி பெருமை சேர்ப்பவர்களாக உருவாகவேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, August 9th, 2018
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக கொண்டு பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாக ஒவ்வொரு மாணவரும் மாற வேண்டும்”இதுவே எமது எதிர்பார்ப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பரம்பரிய முறையில் இருந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து  அபிருத்தியில் வெற்றி கண்டவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, August 8th, 2018
பாரம்பரிய முறையில் இருந்துவந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து அதன் தொழில் சார் அபிருத்திப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாரிய அளவு வெற்றிகண்டு சாதித்துக் காட்டியுள்ளது என... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை கடற்கரை வீதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் சூரியக் கதிர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன!

Wednesday, August 8th, 2018
ஊர்காவற்றுறை கடற்றொழிலாழர்களது நலன்கருதி கடற்கரையை அண்டிய வீதிகளுக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் காரைநகரில் வீதி மின்குமிழ் பொருத்தல்!

Tuesday, August 7th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் காரைநகர் பிரதேச மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் வீரமுத்து கண்ணனின் பிரதேச சபை நிதி ஒதுக்கிட்டின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் துணவி – சங்கானை சேச் வீதி புனரமைப்பு!

Tuesday, August 7th, 2018
50 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த துணவி - சங்கானை சேச் வீதிக்கு செல்லும் வீதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் கண்பார்வை நோயினால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு மூக்கக்கண்ணாடிகள் வழங்கிவைப்பு!

Tuesday, August 7th, 2018
நீண்டகாலமாக கண்பார்வை குறைபாடு காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்த பார்வை குறைந்த நோயாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால்... [ மேலும் படிக்க ]

இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு வழிவகுத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே – வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Tuesday, August 7th, 2018
வடக்கில் பொறியியல் பீடம் அமைக்கப்பட்டு இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா அவர்களே... [ மேலும் படிக்க ]

தூரநோக்கற்றவர்களது வெற்றுப் பேச்சுக்களே வறுமை நிலைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட நிர்வாக செயலாளர் புஸ்பராசா!

Monday, August 6th, 2018
தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் பெரும் துன்ப துயரங்களுக்கு போலித் தமிழ் தேசியம் பேசும் தூரநோக்கற்றவர்களது வெற்றுப் பேச்சுக்களே காரணமாக இருந்துவருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் வாழ்வியலை மேம்படுத்த  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி திருமலையில் நடவடிக்கை! 

Saturday, August 4th, 2018
வறிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக திருமலை மாவட்ட நகரமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால்... [ மேலும் படிக்க ]