மக்கள் மத்தியில் நாம்

மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் அனுஷியா!

Tuesday, August 21st, 2018
மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக வியர்வை சிந்தாதவர்களை அரசியல் பிரதிநிதிகளாக்கியதே தமிழ் மக்களது இன்றைய வாழ்வியல் நிலைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் வலிகிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Monday, August 20th, 2018
மக்களின் விடுதலைக்காகவோ அன்றி வாழ்வியலுக்காகவோ ஒருதுளி வியர்வை சிந்தாதவர்களை தமது அரசியல் பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தெரிவு செய்ததே இன்றுவரை தமிழ் மக்கள் செய்துவரும் தவறாகும்.... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு  ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவி!

Saturday, August 18th, 2018
புனர்வாழ்வழிக்கப்பட்ட நிலையில் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான... [ மேலும் படிக்க ]

முன்மொழிவுகள் ஒவ்வொன்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும் – கட்சியின்  வலிகாமம் பிரதேச நிர்வாகிகள் மத்தியில் தோழர் ஜீவன் சுட்டிக்காட்டு!

Saturday, August 18th, 2018
மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான சரியான திட்டங்களை முன்மொழிவதன் ஊடாகவே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். அதற்காக எமது கட்சியால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை... [ மேலும் படிக்க ]

தவிசாளர் தன்னிச்சையான செயற்பாடு –  பேருந்து நிலையத்துள் சிறு வியாபர கடைகள் அதிகரிப்பு – ஈ.பி.டி.பியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் குற்றச்சாட்டு!

Tuesday, August 14th, 2018
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் சிறு வியாபர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது விடயத்தில்  தவிசாளர் செயலளாரின் உதவியுடன் தன்னிச்சையாக வழங்கி வருவதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் கரையோரத்தில் இடிதாங்கி அமைப்பதில் பின்நிற்பது ஏன்? – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் டேமியன்!

Tuesday, August 14th, 2018
யாழ் மாநகரின் கரையோர பகுதி மக்களதும், கடற்றொழிலாளர்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதில் துறைசார் தரப்பினர் அக்கறை கொள்ளாது அசமந்தமாக இருப்பது ஏன் என ஈழ மக்கள் ஜநானாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியன் ரூபா செலவில் வேலணைக்கு வீதி விளக்குகள் – தவிசாளர் கருணாகரகுரு மூர்த்தி!

Monday, August 13th, 2018
வேலணைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனின் சேவை மறக்கமுடியாததொன்று – உதவிக்கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம்!

Saturday, August 11th, 2018
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட கிராமங்களில் சுமார் 15000 மாணவர்கள் போக்குவரத்து வசதிகள் தேவையுடைய மாணவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் தேவைகளை சரியாக இனங்கண்டு வடமாகாண சபை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் விடயம் தொடர்பில் ஆராய்பவர்கள் மக்கள் பிரச்சினை தொடர்பில் ஏன் ஆராயவில்லை – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணச சபை உறுப்பினர் தவநாதன் கேள்வி

Friday, August 10th, 2018
அமைச்சர் விடயம் தொடர்பில் ஆழமாக சட்ட நுணுக்கங்களை ஆராய்பவர்கள் பொதுமக்களின் பிரச்சினை தொடர்பில் ஏன் இவ்வாறு ஆராயவில்லை என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கேள்வி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்கேற்பு!!

Friday, August 10th, 2018
நாட்டில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா நகரில் பாரிய... [ மேலும் படிக்க ]