மக்கள் மத்தியில் நாம்

நிரந்தர வாழிடங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்துதாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் உதயபுரம் மக்கள் கோரிக்கை!

Tuesday, December 4th, 2018
நிரந்தர வீடுகள் இன்மையால் தாம் பெரும் அவலங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதுடன் தமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுடன் சுகாதார சீர்கேடுகளும் தம்மை பாதிப்பதாகவும் இவற்றுக்கான... [ மேலும் படிக்க ]

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Tuesday, December 4th, 2018
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒருதொகுதி பொது அமைப்புக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த... [ மேலும் படிக்க ]

கால மாற்றத்திற்கேற்ப இளம் சிறார்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட வேண்டும் – சிந்துபுரம் காந்திஜி சனசமூக நிலைய முன்பள்ளி பரிசில் தினத்தில் தோழர் ஜீவன்!

Monday, December 3rd, 2018
கால மாற்றத்துக்கு  ஏற்ப எமது இளம் தலைமுறையினரின் ஆற்றல்களும் நவீனத்துடன் கூடியதான மாறுதலைக் கொண்டு கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகைய ஒரு நவீனத்துவத்தினூடாக எமது இளம் சந்ததியினரை... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்!

Monday, December 3rd, 2018
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் இதர பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக... [ மேலும் படிக்க ]

மெலிஞ்சிமுனை குடிநீர் பிரச்சினை: ஊர்காவற்றுறை –  வேலணை பிரதேச சபை தவிசாளர்களிடையே நடைபெற்ற பேச்சுக்களில் சுமுகமான தீர்வு!

Sunday, December 2nd, 2018
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக ஊர்காவற்றுறை மற்றும் வேலணை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்து சுமுகமான... [ மேலும் படிக்க ]

சீரழிந்து கிடக்கும் வடக்கின் கல்வித் தரத்தை தூக்கி நிறுத்துவதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ஜெகன் தெரிவிப்பு!

Friday, November 30th, 2018
சீரழிந்து கிடக்கும் வடபகுதியின் கல்வித் தரத்தை மீண்டும் தூக்கிநிறுத்தி எமது எதிர்கால சந்ததியை உறுதிமிக்க கல்வியாளர்களாக உருவாக்குவதே எமது நோக்கம். அத்தகைய இலக்கை எமது மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக இருப்பது வாசிப்பு நிலையே – தேசிய வாசிப்பு நிகழ்வில் வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, November 30th, 2018
ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக வாசிப்பு நிலை கொள்ளப்படுகின்றது. அந்தவகையில் ஒரு மனிதனை வாழ்க்கையில் சமூகத்தில் சிறந்தவனாக ஒரு நற்பிரஜையாக உருவாக்குவதில் இந்த வாசிப்பு... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பின் இரா செல்வவடிவேல்!

Thursday, November 29th, 2018
தற்போதைய காலநிலை மாற்றங்களால் வடபகுதி குறிப்பாக யாழ் மாவட்டம் இயற்கை அனர்த்தங்களின் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகமான இருப்பதாக ஆய்வுகள்... [ மேலும் படிக்க ]

வரி விலக்கு தொடர்பில் பொதுவான நிலைப்பாடு உருவாக்கப்பட வேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்து!

Thursday, November 29th, 2018
யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வரி அறவீடு செய்யப்படும்போதும் சரி வரிவிலக்களிக்கும் போதும் சரி பல குறைபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.... [ மேலும் படிக்க ]

முறையற்ற வகையில் முதல்வருக்கான நிதி ஒதுக்கீடு :  நிராகரித்தது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Thursday, November 29th, 2018
யாழ் மாநகரசபைக்கு முதல்வருக்கான அதிகரித்த நிதி ஒதுக்கீடு முறையற்ற வகையில் உருவாக்கப்படுவதாக தெரிவித்த குறித்த முன்மொழிவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது கடும் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]