செய்திகள்

மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை வர்த்தகர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்து!

Wednesday, April 3rd, 2024
சகல வரிகளும் நீங்கலாக 92 ரூபாய்க்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து அதனை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யும் செயற்பாட்டை வர்த்தகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

சரியான தெரிவுகளே அபிவிருத்தி திட்டங்களை முழுகையாக்கும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, April 3rd, 2024
சரியாக இனங்காணப்பட்ட தனியார் முதலீட்டாளர்களின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ... [ மேலும் படிக்க ]

குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி 6 ஆம் திகதி செல்வா நகரில் திறந்து வைப்பு – அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா பிரசன்ன ரணதுங்க நிகழ்வில் பங்கேற்பு!

Tuesday, April 2nd, 2024
கரைச்சி செல்வா நகர் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதிக்கான கிராம நீர் பாவனையாளர் சங்கத்தின் கூட்டம் அப் பகுதி முதியோர்  சங்க கட்டிடத்தில் இன்று (2) நடைபெற்றது. எதிர் வரும் 6 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வடக்கில், 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் – 16,480 குடும்பங்கள் பயன் – ஏப்ரல் 06 இல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க ஆகியோரால் ஆரம்பிக்க ஏற்பாடு!

Tuesday, April 2nd, 2024
வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும், அம்மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. குறித்த நிகழ்வு... [ மேலும் படிக்க ]

உலகில் அதிகளவு தேங்காய்களை வீண்விரயம் செய்யும் நாடாக இலங்கை – விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Tuesday, April 2nd, 2024
உலகில் அதிகளவு தேங்காய்களை வீண்விரயம் செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தெங்கு உற்பத்தி சபையின் 52... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறையை கட்டியெழுப்ப புதிய தொழில் நுட்பரீதியிலான வேலைத்திட்டம் – அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, April 2nd, 2024
நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் புதிய தொழில் நுட்பரீதியிலான வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

பின்லாந்தின் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு – பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதி! .

Tuesday, April 2nd, 2024
பின்லாந்தின் வான்டாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு!

Tuesday, April 2nd, 2024
கடந்த 2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்றில்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, April 2nd, 2024
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய எறிகணை தாக்குதல் – 2 ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் பலி!

Tuesday, April 2nd, 2024
இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் 2 ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய அரச ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பில்... [ மேலும் படிக்க ]