செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம் – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஐக்கிய இராச்சியம் இடையே மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில்!

Monday, May 6th, 2024
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில் நாளை  (07) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக்... [ மேலும் படிக்க ]

அரச நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக தகவல்!.

Monday, May 6th, 2024
அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் சுமார் 200 பேர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக கொழும்பிலிருந்து... [ மேலும் படிக்க ]

முழுமையாக அழிகின்றதா பூமி – அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்!

Monday, May 6th, 2024
பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்விக் கட்டமைப்புக்களில் மாற்றத்தை கொண்டுவர புதிய திட்டம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
பாடசாலை கல்வி கட்டமைப்பிலும் உயர் கல்வித் துறையிலும் நெகிழ்ச்சித் தன்மையை வளர்ப்பதற்கான திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம் முறையாக செயற்படுத்தப் பட்டால், மாணவர்களின்... [ மேலும் படிக்க ]

வெளித்தலையீடுகள் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தலே அரசின் நிலைப்பாடு – ஜப்பான் அமைச்சருக்கு அமைச்சர் அலி சப்ரி எடுத்துரைப்பு!

Monday, May 6th, 2024
ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பவற்றை முன்னிறுத்தி, வெளித்தலையீடுகள் இல்லாத நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவி, அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, May 6th, 2024
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை  முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சரியானது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ தெரிவிப்பு!

Sunday, May 5th, 2024
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய... [ மேலும் படிக்க ]

ஊழியர் பற்றாக்குறை – தொல்பொருள் திணைக்களம் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக துறைசார் இயக்குநர் துசித மெண்டிஸ் கவலை!

Sunday, May 5th, 2024
ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருளியல் திணைக்களம் தற்போது பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித மெண்டிஸ் தெரிவித்துள்ளார். திணைக்களத்தை... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் – சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டு!

Sunday, May 5th, 2024
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம்... [ மேலும் படிக்க ]