செய்திகள்

அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது – அமைச்சu; பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்... [ மேலும் படிக்க ]

மதுபானசாலையின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டம்!

Tuesday, May 28th, 2024
ஊர்காவற்றுறையில் மதுபானசாலை ஒன்றின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேராட்டமானது, இன்று (28.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கை மட்டும் மேம்படும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அருட்சகோதரி கொடூர தாக்குதல் – தீவகம் வலய பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்!

Tuesday, May 28th, 2024
தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அரச சேவையில் சம்பள முரண்பாடு – ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, May 28th, 2024
அரச சேவையில் ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

Tuesday, May 28th, 2024
சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் இதுவரை எந்தத் தகவலையும் பரிமாறவில்லை!

Tuesday, May 28th, 2024
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறி இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் இதுவரை இலங்கை அதிகாரிகளுடன் எந்தத் தகவலையும்... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களில் 2 ஆம் இடத்தில் இலங்கை!

Tuesday, May 28th, 2024
ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா, வெளியிட்டுள்ளது. இலங்கையின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை – இன்புளுவென்சா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Tuesday, May 28th, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்புளுவென்சா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

நாட்டின் நீர்மின் உற்பத்தி 2 மடங்காக அதிகரித்துள்ளது – இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக 15.66 கிகாவோட் மின்சாரம்... [ மேலும் படிக்க ]