செய்திகள்

2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பப்படும் என்கிறார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Tuesday, June 4th, 2024
2024 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Tuesday, June 4th, 2024
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

குறைக்கப்பட்டது சமையல் எரிவாயுக்களின் விலை – எரிவாயு நிறுவனங்கள் அறிவிப்பு!

Tuesday, June 4th, 2024
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

உலக சுற்றாடல் தின நிகழ்விற்கான நிதி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Tuesday, June 4th, 2024
எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின்... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் – ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறையாகவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு!

Tuesday, June 4th, 2024
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (04) வெளியிடப்படவுள்ளன.  இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6 வாரங்களில், 7 கட்டங்களாக இடம்பெற்றன. இதற்கமைய உலகிலேயே... [ மேலும் படிக்க ]

பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும் – ஈ.பி.டி.யின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, June 4th, 2024
பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

ஜே.வி.பியினருடன் சந்திப்பு – முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் தரப்பினரால் பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா – ஈ.பி.டி.யின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, June 4th, 2024
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு வரட்டும் என வீறாப்பு பேசிய சுரோஸ் பிரேமச்சந்திரன்   தற்போது... [ மேலும் படிக்க ]

புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் நாளை ஆரம்பம் – வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்ரஸ் அறிவிப்பு!

Monday, June 3rd, 2024
........ வடபகுதி பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை  நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும்  வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன்... [ மேலும் படிக்க ]

சின்னமடுவில் மரணித்த இரு சிறுமிகளுக்கும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Monday, June 3rd, 2024
சின்னமடு பகுதியில் சிறிய நீர் நிலை ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு சிறுமிகளுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் – வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை !

Monday, June 3rd, 2024
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக  நடந்து கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]