செய்திகள்

பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றும் நோக்கில் இரண்டு மாத கால விசேட நடவடிக்கை – பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்து!

Wednesday, June 26th, 2024
பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இரண்டு மாத கால விசேட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை – தமிழ்நாடு சிவசேனா மாநில செயல் தலைவர் சசிகுமார் குற்றச்சாட்டு!

Wednesday, June 26th, 2024
இந்திய-இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா மாநில செயல் தலைவர் க.சசிகுமார் குற்றம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட சபாநாயகர் தீர்மானம்!

Wednesday, June 26th, 2024
எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தரம் குறைந்த மின் வயர்கள் விற்பனை – பாவனையாளர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

Wednesday, June 26th, 2024
நாட்டில் தரம் குறைந்த மின் வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம்... [ மேலும் படிக்க ]

ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, June 26th, 2024
   எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோம் – குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது !

Wednesday, June 26th, 2024
யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ்... [ மேலும் படிக்க ]

எழுதுவினைஞரை முத்தமிட்ட மனிதவள முகாமையாளர் – 750,000 ரூபாய் நட்டஈடு, 7 வருட கடூழியச் சிறை – மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Wednesday, June 26th, 2024
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த எழுதுவினைஞர் ஒருவரை முத்தமிட்ட குற்றத்திற்காக மனிதவள முகாமையாளர் ஒருவர் மீது மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின் பின் 7 வருட கடூழியச் சிறைத்... [ மேலும் படிக்க ]

போரினால் கால்களை இழந்து தவிக்கும் காஸா குழந்தைகள் – வெளியானது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்!

Wednesday, June 26th, 2024
இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நீடித்து வருகிறது. இந்த போரில் 37,658 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலினால் காஸா நகரம்... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம்!

Wednesday, June 26th, 2024
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் நேற்று (25) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக துரித நடவடிக்கை – சுகாதார தரப்பினர் அவசர கூட்டம்!

Wednesday, June 26th, 2024
தற்போதைய பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுகாதார அமைச்சில் அவசர கூட்டமொன்றைக்... [ மேலும் படிக்க ]