செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பு!

Sunday, June 30th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பாக்கு நீரிணையில் இந்தியா – இலங்கை இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, June 30th, 2024
பாக்கு நீரிணையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

10 பேருக்கு 400 ஏக்கர் காணியை கொடுக்க நினைக்கின்றனர் சிலர் – கமநல சேவை நிலையத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் வலியுறுத்து!

Sunday, June 30th, 2024
அருவி தோட்டத்தில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட மத்திய வகுப்பு வயல்காணிகளை ஒரு சிலர் மட்டும் பயன்படுத்துவதை மீள் பரிசீலனை செய்து, காணியற்ற மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் குறித்த காணிகளை... [ மேலும் படிக்க ]

சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி!

Sunday, June 30th, 2024
சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இந்த குழுக் கூட்டம்... [ மேலும் படிக்க ]

தோழர் உதயனுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை – மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன் என அனுதாப செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, June 30th, 2024
அறைந்த தோழர் உதயனுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது. அத்து;டன் மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன் என... [ மேலும் படிக்க ]

நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் நாட்டுக்குள் பொருளாதார நிலைமையை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையும் வங்குரோத்து நிலையில்... [ மேலும் படிக்க ]

அதிமுக்கிய போர் ஆயுதங்களை வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளது வடகொரியா!

Saturday, June 29th, 2024
முக்கிய போர் ஆயுதங்களை வடகொரியா வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளதாக வட கொரிய அரச ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் வடகொரியா சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தென்கொரியா... [ மேலும் படிக்க ]

இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியளிப்பு – இலங்கைக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
இருதரப்புக் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதம்!

Saturday, June 29th, 2024
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் வெப்ப அலை – 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, June 29th, 2024
பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக  கடந்த 6 நாட்களில் மாத்திரம் 568 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெப்ப அலையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]