செய்திகள்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழப்பு – பிரேசிலில் சேகம்!

Wednesday, July 3rd, 2024
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி சுல் நகரில் பெய்த கன மழை காரணமாக நகரின் பல்வேறு... [ மேலும் படிக்க ]

மதுவரி வருமானத்தின் மூலம் 105 பில்லியன் ஈட்டப்பட்டள்ளது – மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவிப்பு!

Wednesday, July 3rd, 2024
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை மதுவரி வருமானத்தின் மூலம் 105 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, July 3rd, 2024
இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத்... [ மேலும் படிக்க ]

பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டம் – 2 பில்லியன் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 3rd, 2024
பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – உற்பத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு!

Wednesday, July 3rd, 2024
கிளிநொச்சி தர்மபுரத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் சர்வதேச தரத்திற்கு ஈடாக உற்பத்தி செய்யப்படும் (அக்ரோ) ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் அலி சப்ரி – மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் என நம்புவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, July 3rd, 2024
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

நயினாதீவுக்கு பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

Wednesday, July 3rd, 2024
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3 ஆம்... [ மேலும் படிக்க ]

தோழர் பவானிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கட்சிக்கொடி போத்து இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, July 2nd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலர் தோழர் பவானியின் இறுதிக் கிரியைகள் இன்று மருதங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இன்னிலையில்... [ மேலும் படிக்க ]

மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து!

Tuesday, July 2nd, 2024
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – தெற்கிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் 1000 மில். ரூபா செலவில் அபிவிருத்தி!

Tuesday, July 2nd, 2024
பாணந்துறை முதல் கிரிந்த வரையுள்ள 18 கடற்றொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்காக அரசாங்கத்திடமிருந்து... [ மேலும் படிக்க ]