செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டு!

Friday, September 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே... [ மேலும் படிக்க ]

தமிழரசு கட்சி எடுத்த முடிவு தமிழ் மக்களின் முடிவல்ல – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, September 6th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை – தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, September 6th, 2024
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் – 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் – உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு!

Friday, September 6th, 2024
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவி கருத்துக்களுக்கு முன்னுரிமை – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவிப்பு!

Friday, September 6th, 2024
உக்ரைனுடனான போர் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியா... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் உருவானது புதிய அரசியல் கூட்டணியில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு! .

Friday, September 6th, 2024
பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை தலைவராகவும் , அமைச்சர் ரொமேஸ் பத்திரன அவர்களை செயலாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி " எனும் பெயரில் ஆரம்பமான... [ மேலும் படிக்க ]

பிரதமர் நரேந்திர மோடியின் புருனே விஜயம் – புருனே மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை!

Thursday, September 5th, 2024
பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின்போது, அந்த நாட்டின் தலைநகர் பண்டார் செரி பெகாவான் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை துவக்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய முடிவு... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய யாழ் மாவட்ட செயலகத்தில் கூட்டம்!

Thursday, September 5th, 2024
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலக அரசாங்க... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் – நால்வர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயம்!

Thursday, September 5th, 2024
அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர். குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது சிறுவன்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து!

Thursday, September 5th, 2024
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார்... [ மேலும் படிக்க ]