செய்திகள்

நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடரும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!

Saturday, September 7th, 2024
நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் !

Saturday, September 7th, 2024
ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

‘ரணிலை அறிந்து கொள்வோம்’ பிரசார நிகழ்வு இன்று ஆரம்பம்!

Saturday, September 7th, 2024
நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரசார நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

முட்கொம்பன் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, September 7th, 2024
முட்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்தோக்கியுள்ள பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடு்க்கும் முகமாக இடம்பெற்ற மக்கள்  சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களில் சரியனவர்களின் வளிகாட்டுதல்களை தமிழ் மக்கள் பின்பற்றாமையாலேயே அவர்களது எதிர் பார்ப்புக்கள் நிறைவேறமைக்கான காரணம் -அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 6th, 2024
கடந்த காலங்களில் பல தேர்தல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த போதும் சரியான தெரிவுகளை அல்லது சரியனவர்களின் வளிகாட்டுதல்களை பின்பற்றாமையாலேயே அவர்களது எதிர் பார்ப்புக்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தெரிவிற்கே எமது ஆதரவு – பள்ளிக்குடா பிரதேச மக்கள் உறுதிபடத் தெரிவிப்பு!.

Friday, September 6th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தெரிவிற்கே தங்களின் ஆதரவு இருக்கும் என்று  பள்ளிக்குடா பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

மாங்குளம் – துணுக்காய் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் 4 பேர் காயம்!

Friday, September 6th, 2024
முல்லைத்தீவு - மாங்குளம் - துணுக்காய் பகுதியில் நில கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்ற முற்பட்ட போது ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Friday, September 6th, 2024
கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். ரொனால்டோ இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!

Friday, September 6th, 2024
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (06) நடைபெறுகின்றது இந்த போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்பின் மூன்றாவது நாள் இன்று!

Friday, September 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது. இன்றையதினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை... [ மேலும் படிக்க ]