செய்திகள்

லெபனானில் வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, September 19th, 2024
லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பலி... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – முதல் நாள் ஆட்டத்தில் வலுவான நிலையில இலங்கை!

Thursday, September 19th, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்துள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக... [ மேலும் படிக்க ]

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இவற்றுக்கு தடை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, September 19th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ளும் தடைவிதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

வாக்கு கணக்கெடுக்கும் மையங்களில் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ண ஏற்பாடு – தேர்தல்கள் ஆணைக் குழு!

Thursday, September 19th, 2024
அனைத்து வாக்கு கணக்கெடுக்கும் மையங்களிலும் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சீனாவின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 19th, 2024
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Thursday, September 19th, 2024
சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக பிரகடணம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Thursday, September 19th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்துச் சபை!

Thursday, September 19th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக... [ மேலும் படிக்க ]

சரியான வழிகாட்டலுக்கு வலுச்சேருங்கள் – இல்லையேல் நாடாளுமன்ற பிரதிநிதித்தவமும் கேள்விக்குறியாகும் – திருமயைில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 18th, 2024
கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமைகளுக்காக சுமார் 500 பேருந்துகள் – 20 ஆம் திகதி நாடு முழுவதும் 50 வீத பேருந்துகள் பணியில் ஈடுபடும் என தெரிவிப்பு!

Wednesday, September 18th, 2024
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]