செய்திகள்

வாகன இறக்குமதி இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது – மத்திய வங்கி வலியுறுத்து!

Wednesday, October 9th, 2024
வாகன இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி, இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி வியாழன் நள்ளிரவு வரை நீடிப்பு!

Wednesday, October 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன்... [ மேலும் படிக்க ]

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,119 பேர் பலி – 10,019 பேர் காயம்!

Wednesday, October 9th, 2024
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு... [ மேலும் படிக்க ]

சீன கப்பலின் வருகை – நாட்டின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது அனைத்து நாடுகளுடனும் சமமான செயற்பாடு என பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, October 9th, 2024
சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சகல நாடுகளுடனும் சமமான விதத்திலேயே, செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்தியாவைப் போன்றே, சீனா... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் – யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சந்திப்பு!

Wednesday, October 9th, 2024
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த முருகன்!

Tuesday, October 8th, 2024
.....முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், இன்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் கரங்களை வலுச்சேர்க்க செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணிக்க அணிதிரளும் இளைஞர் யுவதிகள்!

Tuesday, October 8th, 2024
எமது கட்சியிடம் இருக்கின்ற நியாயத்தினை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாகும். அதற்கான கடின... [ மேலும் படிக்க ]

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் செய்தது ஈ.பி.டி.பி – மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக ஈ.பி.டி.பி உருவெடுக்கும் என திலீபன் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்ட வேட்புமனுவையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது. பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் இரத்து – அஞ்சல் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார... [ மேலும் படிக்க ]

 ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்ய, கமிந்து மெண்டிஸ்!  

Tuesday, October 8th, 2024
செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்ய, கமிந்து மெண்டிஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ட்ரெவில் ஹெட் ஆகியோர்... [ மேலும் படிக்க ]