செய்திகள்

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்றுமுதல் இரத்து – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 23rd, 2024
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]

 இஸ்ரேலிய உளவுத் தளத்தை தாக்கியது ஹிஸ்புல்லா!

Wednesday, October 23rd, 2024
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா செவ்வாயன்று (அக். 22) இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் உளவுத் தளம் உட்பட இரண்டு நிலைகளை குறிவைத்து தாக்கியதாக... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, October 23rd, 2024
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை  ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஊடக விருது இம்முறையும் ஏற்பாடு!

Wednesday, October 23rd, 2024
சிறந்த ஊடக கலாசாரத்தை நாட்டில் உருவாக்குவதற்காக ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை பாராட்டுதல், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ஊடக விருது இரண்டாவது வருடமாகவும்... [ மேலும் படிக்க ]

அம்பாறையில் ஈ.பி.டி.பியின் அலுவலகத்தை திந்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Wednesday, October 23rd, 2024
மூவின மக்களும் வாழும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் அனைவரும் சமத்துவம் என்ற வகையிலேயே ஈபிடிபி அதனது அரசியல் பணிகளை ஆற்றியுள்ளதக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இளம் சமூகத்திரனரது குரலாக ஓங்கி ஒலிப்பேன் – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் புவி!

Wednesday, October 23rd, 2024
தமிழ் மக்களுக்கு ஆரசியல் உரிமைகளுடன் கூடிய சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறிமுறையும் கொள்கையும் ஈ.பி.டி.பியிடமே இருக்கின்றது என சுட்டிக்காட்டிய சட்சியின்... [ மேலும் படிக்க ]

48 பக்கங்களுடன் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் காட்சிப்படுத்தலுடன் அறிமுகமானது புதிய கடவுச்சீட்டு!

Tuesday, October 22nd, 2024
புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்றுமுதல் ஆரம்பமானது.  இதற்கமைய, பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு... [ மேலும் படிக்க ]

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை – 2025 பெப்ரவரி வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Tuesday, October 22nd, 2024
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள்!

Tuesday, October 22nd, 2024
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன அதன்படி, ஜனவரி முதலாம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்!  

Tuesday, October 22nd, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்... [ மேலும் படிக்க ]