நாடாளுமன்ற உரைகள்

வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, July 17th, 2018
இன்று சட்ட ரீதியிலாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் கூட ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சிக்காகவே நாங்கள் கடந்த காலங்களில் பாரிய அர்ப்பணிப்புகளுடன் போராடி... [ மேலும் படிக்க ]

போராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018
எமது மக்களது துரதிர்ஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் பதவிகளுக்கான சபையாக மாறிவிட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரானரும் திருமதி. விஜயகலாவின் கணவருமான தி. மகேஸ்வரன் அவர்களது படுகொலையானது ஏற்கனவே கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட கொலையாளிக்கு நீதிமன்றத் தீர்ப்பு... [ மேலும் படிக்க ]

 பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 21st, 2018
கடந்த ஐந்து வருடகாலமாக வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று மக்கள் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக செயற்படாத முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடையும் வடக்கு... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, June 19th, 2018
வடக்கு மாகாண சபையில் ஏற்கனவே நியமனம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மேசடிக் குற்றச்சாட்டுகள் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, June 7th, 2018
இன்றைய தினம் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்... [ மேலும் படிக்க ]

நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, May 24th, 2018
சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 24th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை அந்நியர்களாகவே பார்க்கின்ற போக்குகளை கொண்ட நீங்களே அந்தப் பகுதிகளை பிரித்து கையாளுகிறீர்களே அன்றி அவ்வாறு பிரிக்க வேண்டிய தேவை எமது... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 22nd, 2018
வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், முப்பதாண்டு கால யுத்தப் பாதிப்புகள் இன்னும் தங்களைவிட்டு முழுமையாக அகலாத நிலையில், அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லல் படுகின்ற எமது... [ மேலும் படிக்க ]

தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நிலைமை என்ன?

Thursday, May 10th, 2018
இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகின்ற பலர் தடுப்பு முகாம்களில் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் பூசா தடுப்பு முகாமிலிருந்து... [ மேலும் படிக்க ]