நாடாளுமன்ற உரைகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 21.03.2003 அன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் முழுவடிவம்

Friday, March 21st, 2003
கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இரண்டாவது தடவையாகப் பதவிப் பொறுப்பேற்ற பின்னர் சமர்ப்பித்துள்ள முதலாவது வரவு செலவுத் திட்டம் பற்றி குழு... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Wednesday, March 5th, 2003
கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! 1987ம் ஆண்டுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து செயற்பட்ட ஈ.பி.டி.பி. யினராகிய நாம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 ஜனவரி 2002அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, January 24th, 2002
24 ஜனவரி 2002 கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! இந்த நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இந்த நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கின்ற ஒரு முக்கயமான... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே! இலங்கைத் தீவில் காலத்துக்கு காலம் ஆட்சியதிகாரங்களில் இருந்து வந்தவர்கள் அவ்வப்போது அரசியலமைப்புக்குப் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000
யாழ்குடாநாட்டில்  இடம்பெறும் அசம்பாவிதங்கள். பாரம்பரிய கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரின் கூற்று. கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த நாட்டில் யுத்தம் நடந்து முடிந்திருக்கின்றது.... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே! நாங்கள் கடந்து வந்த பாதைகள் யாவும் கடினமானவை. ஆனாலும் சுமந்து வந்த சுமைகள் யாவும் வலியானவை. நடந்து வந்த பாதையில் நாங்கள் வலிகளைச் சந்திக்க... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம

Saturday, May 20th, 2000
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! தனிமனிதப்படுகொலைகளால் எவராலும் எந்த இலக்கையும் அடைய முடியாது என்பதற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அவர்கள் மீதான படுகொலை ஓர்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000
பெண் தற்கொலைக் கண்டுதாரியின் கொலை முயற்சி - சமூக சேவைகள் சமூக நலனோம்புகை அமைச்சரினது கூற்று. கௌரவ சபாநாயகர் அவர்களே! சமூக சேவைகள் மற்றும் நலத்துறை அமைச்சர் என்ற வகையில் எமது... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?” என்ற தமிழ் முதுமொழிக்கேற்ப இலங்கை  - இந்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்றைய... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! இந்த விவாதத்திற்கு நேர அனுமதி கேட்டதையும் இன்று இந்த விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்பட்டதையும் நான் வரவேற்கின்ற அதே வேளை ஜனநாயக வழிமுறையில்... [ மேலும் படிக்க ]