நாடாளுமன்ற உரைகள்

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Friday, June 10th, 2016
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்கப்பட்டிருப்பது மகிழ்வளிக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா

Friday, April 8th, 2016
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களின் ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் முன்னுரையில் "இலங்கையில் உளதாயிருந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

அரசியலுரிமைக்காக மட்டுமன்றி அழிவு யுத்த வன்முறைகளில் இருந்தும் எமது மக்கள் மீண்டெழ வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 8th, 2016
அரசியலுரிமைக்காக மட்டுமன்றி அழிவு யுத்த வன்முறைகளில் இருந்து எமது மக்கள் மீண்டெழுந்து வரவேண்டும் என்பதற்காகவும் உண்மையோடும், உறுதியோடும், மதிநுட்ப சிந்தனை வழி நின்றும் உழைத்து... [ மேலும் படிக்க ]

 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Sunday, March 6th, 2016
  கௌரவ சபாநாயகர் அவர்களே!..... கடந்த கால அழிவு யுத்தத்தின் வடுக்களில் இருந்து மேலும் மீண்டெழு விரும்பும் தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும்,… சகல தரப்பாலும் மேலும்... [ மேலும் படிக்க ]

யுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 6th, 2016
11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிய உரையின் முழுவடிவம் 12.02.2016 வெள்ளிக்கிழமை கௌரவ சபாநாயகர்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான்- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

Saturday, March 5th, 2016
 நாட்டின் வெகுமதியையும் தொழிலாளர்களின் உழைப்பையும்  சுரண்டிக் கொள்ளையடிக்கும் அவலத்தை தடுத்து நிறுத்துவதுடன் மலையக மக்களும் இலங்கையின் இறையாண்மையுள்ள தமிழ் மக்கள்தான் என்பதை... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 8 டிசம்பர் 2012  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, December 8th, 2012
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, நான் சொல்லும் கருத்துக்கள் தனிநபர் கருத்துக்களே தனியொரு குழுவின் கருத்துக்களோ அல்லது தனியொரு கட்சி... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2012அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Friday, July 20th, 2012
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே! நான் எனது உரையினை ஆரம்பிப்தற்கு முன்னர் அரசாங்கத்தினுடைய கொள்கைகளை ஏற்பதாகவம் அதனுடைய வேலைத்திட்டங்களை ஆதரிப்பதாகவும் கூறி அரசுக்கு ஆதரவளிக்க... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 2012.05.20 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 5th, 2012
கௌரவ பிரதித் தவிசாளர் அவர்களே! இச்சபையிலே எனது பொறுப்பிலுள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு பற்றிய குழுநிலை விவாதத்தில் கலந்த... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 3 டிசம்பர் 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, December 3rd, 2011
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, ஒரு நாட்டின் அரசியலும் சட்டங்களும் கலாசாரப் பண்பாடுகளும் கல்வி மற்றம் கருத்தியல்களும் ஓர் ஆலமரத்தின்... [ மேலும் படிக்க ]