நாடாளுமன்ற உரைகள்

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, October 4th, 2016
வவுனியா. செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில்  வாழ்ந்துவரும் மக்களுக்கு குடி நீரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும், அங்கு குளமொன்று... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்டும்! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Tuesday, September 20th, 2016
வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுகிள்ற உடன்படிக்கைகளால் எமக்கு ஏற்படுகின்ற நிதி மற்றும் சேவைகள் மூலமான இலாபங்கள், நாட்டின் தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதற்கான பங்களிப்பு,... [ மேலும் படிக்க ]

விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை – பிரதமரிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!  

Wednesday, September 7th, 2016
வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், இவர்களது வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ... [ மேலும் படிக்க ]

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! நாடாளுமன்றில்  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 24th, 2016
தற்காலச் சூழலில் நுகர்வோர் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அண்மையில் அத்தியாவசிய பொருட்களுக்கென சுமார் 16 பொருட்களுக்கான விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசமானது! –  டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, August 24th, 2016
இலங்கைக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, August 10th, 2016
அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!  

Tuesday, August 9th, 2016
வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தை அண்டியுள்ள பறங்கியாற்றிலிருந்து பாலியாற்றுக்கு நீரினை தொடர்புபடுத்துவதன் ஊடாக மாங்குளம், வவுனிக்குளம், கொள்ளாவிலன்குளம், கல்விலன்குளம்,... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழிக்கும் சிந்திப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 24th, 2016
இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன சமூக மக்களும் ஜனநாயகத்தின் அம்சங்கள் அனைத்தையும் உரிய முறையில் பாரபட்சமின்றி அனுபவிக்க வேண்டும் அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிருப்பதற்கு காரணம் என்ன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, June 24th, 2016
வடக்கில் சகல வசதிகளையும் கொண்டதான சர்வதேச தரமுடைய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைப்பட்ட சர்வதேச விளையாட்டு... [ மேலும் படிக்க ]