நாடாளுமன்ற உரைகள்

இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது – நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு  தமிழ் மக்களின் சார்பாக முக்கியத்துவம்வாய்ந்த பல விடயங்களை வலியுறுத்தி வருகின்றேன். முப்படைகளுக்குமான... [ மேலும் படிக்க ]

வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 22nd, 2016
வவுனியா சண்முகபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

 இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா

Monday, November 21st, 2016
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணைகள் ஆணைக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பல முறைப்பாடுகள் குறித்த விசாரணை  அறிக்கைள் பல இன்னும் முடிவுறுத்தப்படவில்லை எனத் தெரிய வருகிறது. அதே... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, November 21st, 2016
நான் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.... [ மேலும் படிக்க ]

இன சமத்துவத்தின் உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் – 2017 நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 17th, 2016
எமது மக்களின் சமாதானத்தின் குரலாக... சக வாழ்வின் குரலாக... இன சமத்துவ உரிமையின் குரலாக.. இன ஐக்கியத்தின் குரலாக... எமது வாழ்மக்களின் வரலாற்று வாழ்விடங்களின் குரலாக... எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 28th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட... [ மேலும் படிக்க ]

சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள்  வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

Thursday, October 27th, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதுடன், அச்சம்பவம் தொடர்பான எனது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்றத்தில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Friday, October 7th, 2016
கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் நிலையங்கள் மூன்று இயங்கிவந்த நிலையில், அவற்றில் இரண்டு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 7th, 2016
இரணைமடு குள அபிவிருத்தி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நன்னீர்  மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களின் நலன்கருதி அவர்களால் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் வரையில் ஏதேனும்... [ மேலும் படிக்க ]

வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 7th, 2016
அம்பாறை மாவட்டத்தில், பக்மிடியாவ - திம்பிரிகொல்ல வனத்திற்கு உட்பட்ட வட்டமடு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் வன நிலமானது, இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்பட்டு, சட்ட விரோதமான முறையில் பாரிய... [ மேலும் படிக்க ]