நாடாளுமன்ற உரைகள்

தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016
  தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது.உலக வல்லாதிக்கத்தின் உத்தரவுக்குப் பணியாத வலிய குரலின் உயிர் மூச்சு நின்று போனது... உலகெங்கும்... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டி.பியினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் – நாடாளுமன்றில டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,  எதிர்கால நலன்களைக்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016
புலம் பெயர்ந்து எமது மக்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களின் ஊடாக எமது மக்களின் கலை, கலாசார விழுமியங்களைப் பேணக்கூடியதான வகையில் ஏற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என... [ மேலும் படிக்க ]

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி !

Tuesday, November 29th, 2016
கடந்த 2015ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் வரையில் இந்த நாட்டில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான 13,661 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 6, 670... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, November 29th, 2016
கடந்த கால யுத்தம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை துறைமுகத்தை மீளப் புனரமைக்கும் பணிகள் கடந்த 2013ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ம் திகதி இந்திய அரசின் உதவியுடன்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இம்முறை வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வெகுவாகப் பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனப் போக்குவரத்து தொடர்பில்... [ மேலும் படிக்க ]

  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கையில் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய துறையாகவே எமது ஊடகத்துறை இருந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் எமது ஊடகத்துறையானது அதனது அடிப்படை பண்புகளை இழந்து... [ மேலும் படிக்க ]

அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Sunday, November 27th, 2016
எமது நாட்டில் சுமார் 14 இலட்சம் அரச பணியாளர்கள் பணியில் இருந்து வருவதாகத் தெரிய வருகிற நிலையில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமைகளை அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அறிய... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்க  என்றும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 26th, 2016
இன்று எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மிக அதிகமாகவே அவதானம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, November 24th, 2016
  நமது நாட்டைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியானது எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது இந்த இலவசக் கல்வியானது வியாபார... [ மேலும் படிக்க ]