நாடாளுமன்ற உரைகள்

திருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 7th, 2017
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும்,... [ மேலும் படிக்க ]

காணி நிலங்களை விடுவிக்கக் கோரும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Wednesday, February 22nd, 2017
ஒரு கை ஒருபோதும் ஓசை தராது. இரு கைகள் இணையும்போதுதான் ஓசையும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆகவே இலங்கைத்தீவில் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டுமேயானால் சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் – பாராளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, February 21st, 2017
எமது நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகள் சார்ந்து கூறுவதாயின், இறக்குமதிக்கு ஒத்த வகையில் ஏற்றுமதியின் வளர்ச்சி காணப்படாத நிலையே தொடர்கின்றது. இதன் காரணமாக நடைமுறைக் கணக்கின்... [ மேலும் படிக்க ]

மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017
நாட்டில் மருந்து வகைகளை சந்தைப் படுத்துகின்ற பல நிறுவனங்கள், உரிய விலையைவிட பல மடங்கு இலாபத்தை வைத்தே அவற்றை சந்தைப்படுத்தும் நிலையில், அந்த விலைகளின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை -டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017
தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான... [ மேலும் படிக்க ]

விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 7th, 2017
வீதி விபத்துகளுக்கு முகங்கொடுப்போரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதில் பொது மக்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படக்கூடிய வேலைத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, அது வெகு... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, January 26th, 2017
சட்டமூலங்களைக் கொண்டு வருவதனாலும், அவற்றை அமுல்படுத்தவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வதனாலும் மாத்திரம் மருத்துவத் துறையை மேம்படுத்த முடியும் எனக் கூறிவிட முடியாது என்றே நான்... [ மேலும் படிக்க ]

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017
நாட்டு மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க... [ மேலும் படிக்க ]

நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகும் – கோப் குழு விவாதத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 24th, 2017
  கோப் குழு அறிக்கை தொடர்பில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதப் பிரதி விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அவை அநேகமாக பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. அதே போன்று இந்த விவகாரம் எமது... [ மேலும் படிக்க ]

அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 10th, 2016
சரியோ தவறோ அகிம்சை குரல்களுக்கு  அன்றைய அரசுகள் மதிப்பளித்திருந்தால்,  இலங்கைத்தீவு  இரத்தம் தோய்ந்த ஒரு தீவாக  மாறியிருக்காது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]