நாடாளுமன்ற உரைகள்

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது – டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவிப்பு!

Thursday, March 23rd, 2017
மத்துகம கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்து இயங்கி வருகின்ற தமிழ்ப் பிரிவு பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கும், ஆசியர்கள் கல்வி கற்பிப்பதற்கும் உகந்த பௌதீக வள... [ மேலும் படிக்க ]

செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, March 22nd, 2017
இந்த நாட்டில் இலஞ்சம், மற்றும் ஊழல்களை ஒழிக்கும் நோக்கிலும், ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும்,... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து.

Wednesday, March 22nd, 2017
நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற மரணங்களைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாட்டு திட்டத் தெளிவுகள் அடங்கிய பாடத் திட்டங்களை எமது... [ மேலும் படிக்க ]

டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 10th, 2017
நுவரெலியா மாவட்டத்திலுள்ள டொரிங்டன், கல்மதுரை பிரிவின் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனர்த்த ஆபத்துக்களை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களது நிலை குறித்து ஆராய்ந்து, உரிய ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 10th, 2017
எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Thursday, March 9th, 2017
இலங்கையின் தொன்மை பற்றி ஆராய்ந்துள்ள வரலாற்றாசிரியர்களால் கி. மு. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படுகின்ற திருக்கோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயமானது தொன்றுதொட்டு... [ மேலும் படிக்க ]

கிட்டங்கிப் பாலம் புனரமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, March 9th, 2017
பொது மக்களுக்கு பல்வேறு இடர்களை எற்படுத்திவரும் கிட்டங்கிப் பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க முடியாதது ஏன்? – டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி!

Wednesday, March 8th, 2017
எமது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லை என ஆளுந்தரப்பினரும், பாதுகாப்பு தொடர்பான உயர் அதிகாரிகளும் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையில், பாதுகாப்புப்... [ மேலும் படிக்க ]

வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 8th, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் வன இலாக்காவினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 200 ஏக்கர் காணிகளை விடுவித்து, அம் மக்களுக்கு வழங்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, March 7th, 2017
எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது பாரிய வீழ்ச்சி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற தருணத்தில், பல்வேறு வரி முறைமைகள் குறித்து நாம் இந்தச் சபையிலே தொடர்ந்து வாதப்... [ மேலும் படிக்க ]