நாடாளுமன்ற உரைகள்

வாழ்வாதாரங்களுக்கும்,வலுவாதாரங்க ளுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் எமது மக்கள்- சபையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 8th, 2017
எமது மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்கள் முதற்கொண்டு வலுவாதாரங்களுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை இங்கு வேதனையுடன்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து!

Wednesday, June 7th, 2017
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கென ஏற்கனவே அப்பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட வகையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, அதனை அபிவிருத்தி செய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]

தேசிய கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் சர்வதேச கடப்பாடுகளுக்காக அஞ்ச வேண்டியதில்லை -டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டு!

Tuesday, June 6th, 2017
சர்வதேச கடப்பாடுகள் குறித்து அவதானங்கள் செலுத்தப்படுகின்ற ஒரு நிலையில், ஒரு சந்தர்ப்பத்திலாவது தேசிய கடப்பாடுகள் என்ன என்பது குறித்து சற்று சிந்தித்துப் பார்த்து, அது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்- நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்

Friday, May 26th, 2017
இன்றைய உலகை அச்சுறுத்துகின்ற பாரிய நெருக்கடியாகவும், பாரிய பிரச்சினையாகவும் வறுமை காணப்படுகின்றது. வறுமையை எமது நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு ஏதுவாக அரசினால் கொண்டுவரப்பட்ட ஒரு... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 24th, 2017
இன்றைய தினம் ஆறு துறைகள் சார்ந்து ஏழு விடயங்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டங்கள் குறித்து இங்கே வாத, விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில், அந்தந்த துறைகள் சார்ந்து, எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Thursday, May 4th, 2017
இன்று உலகில் செயற்பட்டு வருகின்ற பாரிய பரிமாணத்தைக் கொண்ட நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் பலவும் ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு துறை சார்ந்த தொழில்... [ மேலும் படிக்க ]

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, May 3rd, 2017
நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03)... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 8th, 2017
ஐரோப்பிய நாடுகளைவிட ஐந்து மடங்கு அதிகமாக எமது நாட்டிலே தனி நபர் மதுபான நுகர்வுப் பயன்பாடுகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இந்த வகையில் ஆசியக் கண்டத்திலேயே எமது நாடு முன்னிலை... [ மேலும் படிக்க ]

நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, April 7th, 2017
தமிழ் மக்களின் அருகிவருகின்ற பாரம்பரிய கலைகளைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் வகையிலும், அத்துறைசார் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகள் என்ற வகையிலும், ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு!

Friday, March 24th, 2017
அரசியல் என்பது எமது மக்களின் நலன்களை கருதியதாகவே இருக்க வேண்டுமே அன்றி, அது, எமது தனிப்பட்ட சுய நலன்களுக்கானதாக இருக்கக்கூடாது. மக்களது வாக்ககளைப் பெற்று அரசியல் பதவிகளுக்கு... [ மேலும் படிக்க ]