நாடாளுமன்ற உரைகள்

உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Monday, October 9th, 2017
வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்டடிருந்த நிலையில், தற்போது 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், தம்மை மீண்டும்... [ மேலும் படிக்க ]

தீர்க்கப்படாமல் இருக்கின்ற எமது மக்களின்  பிரச்சினைகள் யாவும் எதிர்வரும் காலங்களில் விரைந்தும் தீர்க்கப்பட வேண்டும் – 70ஆவது ஆண்டு நிறைவுதின உரையில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து

Tuesday, October 3rd, 2017
எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் இன்று தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும்... [ மேலும் படிக்க ]

மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி 

Wednesday, September 20th, 2017
(இன்று (20.09.2017) நாடாளுமன்றத்தில் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிரிழந்தஉறவுகளை நினைவுகூர பொதுத் திகதியும்,பொதுத்தூபியும் வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பியின் பிரேரணைநிறைவேற்றம்!

Friday, September 8th, 2017
எமது நாட்டைப் பொறுத்தவரையில்,சுமார் மூன்றுதசாப்தகாலமாக, பல்வேறுவகையிலான அழிவுகளைக் கொண்டுதந்திருந்த யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அந்தயுத்தம் எமதுநாட்டில்... [ மேலும் படிக்க ]

சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Friday, September 8th, 2017
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம், திடீர் வெள்ளப்பெருக்கு,சூழல் மாசடைவதால் ஏற்பட்ட தாக்கங்களை நீக்குவதற்கும், நிலைபேறான அபிவிருத்தியை... [ மேலும் படிக்க ]

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

Thursday, September 7th, 2017
வடமாகாண சபை, மாகாண சபை இறைவரிச் சட்டத்தை 2015ஆம் ஆண்டிலேயே இயற்றியது. அதனால், 2014ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்திற்கான முத்திரைத் தீர்வை, மத்திய அரசின் திரட்டு நிதியில் வரவு (Credited)... [ மேலும் படிக்க ]

வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

Thursday, September 7th, 2017
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண நகரத்தில் மாத்திரமே ஒசுசல விற்பனை நிலையம் இருப்பதாக அறிகின்றேன். கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் உடற்காயத்திற்கும் உளக்காயத்திற்கும் மருந்து தேடியும்,... [ மேலும் படிக்க ]

களுத்துறை சிறை தாக்குதலில்  நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Thursday, September 7th, 2017
எனது தன் நம்பிக்கையும், நான் தப்பிப் பிழைக்க வேண்டும் என்று எமது மக்கள் எனக்காக செய்த பிராத்தனையும், வைத்தியவர்களின் அக்கறை மிகுந்த வைத்தியமும் என்னைக் காப்பாற்றியது. என்னை நாகொட... [ மேலும் படிக்க ]

உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்  மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்- டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 24th, 2017
நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை இயற்றினாலும், எந்த நோக்கத்திற்காக அச் சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ, அதை நிறைவேற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டு இருக்க வேண்டியது... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா அவையில் கோரிக்கை!

Wednesday, August 23rd, 2017
ஸ்மாட் ஆள் அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு மொழிச் சிக்கல்கள் ஏற்படாதவாறு குறித்த ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்பட... [ மேலும் படிக்க ]