விந்தை உலகம்

உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம்!

Saturday, April 2nd, 2016
சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் கைவிட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த குறித்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே... [ மேலும் படிக்க ]

மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கணனி தொழில்நுட்பம் !

Friday, April 1st, 2016
மனிதர்களின் மனநிலையை, உணர்வுகளை புரிந்துக் கொண்டு, அதற்கேற்ப பேசும் வகையில், கணனி தொழில்நுட்பம் வளர்ச்சி பெறும்,” என, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா... [ மேலும் படிக்க ]

ஒராகிள் நிறுவனம் வைத்தது செக்: தப்பி பிழைக்குமா கூகுள்?

Thursday, March 31st, 2016
அப்பிளிக்கேஷன்களை உருவாக்குவதற்கான சிறந்த பிளாட்போர்ம்களை வழங்கிவரும் பிரபல நிறுவனமான ஒராகிள் ஆனது கூகுள் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்துள்ளது. கூகுள் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தில் வீடு: சோதனையை ஆரம்பித்தது நாசா!

Thursday, March 31st, 2016
செவ்வாய் கிரகத்தில் விஸ்தரிக்கத்தக்க வீடு ஒன்றை சோதனை முயற்சியாக உருவாக்க நாசா திட்டமிட்டு வருகிறது. செவ்வாய் கிரகம் குறித்தும் அங்கு காணப்படும் பல்வேறு உருவங்கள் குறித்தும் சமீப... [ மேலும் படிக்க ]

அடுத்த ஏழாண்டு காலத்திற்குள் நிலாவில் மனிதர்கள் குடியமர்வு – நாசா

Wednesday, March 30th, 2016
வரும் ஏழாண்டு காலத்திற்குள் மனிதர்களை நிலாவில் குடியமர்த்தும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக... [ மேலும் படிக்க ]

ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்!

Tuesday, March 29th, 2016
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் கடந்த மாதம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முடியவில்லையென அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கருந்துளை உள்ளிட்ட விண்வெளி மர்மங்களை... [ மேலும் படிக்க ]

சொக்லேட் உடலுக்கு நன்மையானது – ஆய்வில் தகவல்

Monday, March 28th, 2016
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி சொக்லேட் உண்பது நல்லது எனத் தெரியவந்துள்ளது. சொக்லேட் உடலுக்கு கெடுதியானது. அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, பற்சொத்தை, சக்கரை... [ மேலும் படிக்க ]

சனி கிரகத்தினைப் பற்றி விஞ்ஞானிகள் புதிய தகவல்!

Monday, March 28th, 2016
விண்வெளி ஆராய்ச்சிகள் பொதுவாக கிரகங்களை பற்றியதாகவே அதிகளவில் காணப்படுகின்றன. இவ் ஆராய்ச்சிகளின் விளைவாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

ஒரு ஜோடி நாயை கோடி கொடுத்து வாங்கிய தொழிலதிபர்!

Monday, March 28th, 2016
பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் சதீஷ். தொழில்அதிபரான இவர் நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர், ரூ.1 கோடிக்கு சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து ‘கொரியன் தோசா மஸ்தீப்’... [ மேலும் படிக்க ]

துணி துவைப்பதற்கு புதிய தொழில்நுட்பம்

Sunday, March 27th, 2016
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் துணி துவைப்பதில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக ஒரு ஒரு புதிய தொழில்நுட்பத்தை... [ மேலும் படிக்க ]