விந்தை உலகம்

இராட்சத விண்கல்: பூமிக்கு ஆபத்து வருமா?

Thursday, September 1st, 2016
பூமிக்கு மிக நெருக்கமாக இராட்சத விண்கல் ஒன்று வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் ஆனது முன்னர் ஒருபோதும் விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை... [ மேலும் படிக்க ]

மாதகல் கடற்பரப்பில் வலையில் சிக்கிய டொல்பின்!

Thursday, September 1st, 2016
மதாகல் கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் தற்செயலாக இறந்த நிலையில் மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை – தமிழ் சிறுவன் சாதனை!

Thursday, September 1st, 2016
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். மார்பகப்... [ மேலும் படிக்க ]

2600 கோடிக்கு டென்ஸ் போர்ட்ஸ்-ஐ வாங்கியது சோனி டிவி!

Thursday, September 1st, 2016
ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் பலவற்றை நேரடி ஒளிபரப்பு செய்து வந்த டென்ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சோனி நிறுவனம் ரூ.2600... [ மேலும் படிக்க ]

மெக்ஸிகோவில் சீற்றத்தக்குள்ளான எரிமலை!

Wednesday, August 31st, 2016
மெக்ஸிகோவில் கொலிமா எரிமலை சீற்றத்துக்குள்ளாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எரிமலையானது 2 ஆயிரத்து 400 மீற்றர்கள் வரையான பகுதிகளுக்கு எரிமலை சாம்பல் மற்றும் புகையை... [ மேலும் படிக்க ]

எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதாக ஏமாற்றிய தம்பதிக்குத் தடை!

Wednesday, August 31st, 2016
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய தம்பதியினர் என்று உரிமை கோரி ஏமாற்றியவர்களுக்கு, நேபாள அரசு மலையேறுவதற்கு பத்து வருட தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது... [ மேலும் படிக்க ]

 உலகின் மிக பெரிய விமானங்கள்!

Tuesday, August 30th, 2016
இன்றைய திகதியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் எவை என தெரியுமா? மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஏ என் - 225 மிரியா பற்றியும் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 பற்றியும் சில... [ மேலும் படிக்க ]

2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டுமாம்!

Tuesday, August 30th, 2016
  இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்புடன் 2050 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தாண்டும் என உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது. உலக மக்கள்... [ மேலும் படிக்க ]

விக்டோரியா அரசியின் கிரீடத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல தடை!

Monday, August 29th, 2016
விக்டோரியா அரசிக்கு சொந்தமான நீலக்கல் மாணிக்கம் மற்றும் வைரம் பதித்த கிரீடம் ஒன்றை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடையை பிரிட்டன் அரசு விதித்திருக்கிறது. இதற்கு கேட்கப்படும் 6.5... [ மேலும் படிக்க ]

உலகின் முதல் பிரமிடு கண்டுபிடிப்பு!

Monday, August 29th, 2016
பிரமிடு என்றாலே எகிப்து நாடுதான் நினைவுக்கு வரும். ஆனால் உலகின் முதல் பிரமிடு கட்டப்பட்டது கஜகஸ்தான் நாட்டில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை எகிப்தின்... [ மேலும் படிக்க ]