விந்தை உலகம்

மில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக காற்று மாசுபாடு நிலையாக இருக்கும் 2016!

Tuesday, October 25th, 2016
புவியை வெப்பமடையச் செய்யும் கிரின்ஹவுஸ் வாயு, கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றின் வளிமண்டல நிலைகள் இந்த ஆண்டு முழுவதும் மில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக இருக்கின்ற முதல் ஆண்டாக 2016... [ மேலும் படிக்க ]

ப்ரூஸ்லீயின் மரணம் -33 ஆண்டுகள் கழித்து வெளியான இரகசியம்!

Tuesday, October 25th, 2016
ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் களைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும்... [ மேலும் படிக்க ]

கடலில் மூழ்குமா யாழ்ப்பாணம்?

Tuesday, October 25th, 2016
2040 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சில பகுதிகள் கடலால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேசத்தின்... [ மேலும் படிக்க ]

புற்றுநோயைக் கண்டறிய கருவி அறிமுகம்!

Friday, October 21st, 2016
அதிகரிக்கும் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. புற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை,... [ மேலும் படிக்க ]

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது Honor 6X

Friday, October 21st, 2016
அப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நிகரான தொழில்நுட்பங்களைக் கொண்ட கைப்பேசிகளை Huawei நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. இந் நிறுவனம் தற்போது Honor 6X எனும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வருகிறது நோக்கியா கைப்பேசிகள்!

Friday, October 21st, 2016
உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்த நோக்கியா நிறுவனத்தினை மைக்ரோசொப்ட் நிறுவனம் கொள்வனவு செய்திருந்தமை அறிந்ததே. அதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் நோக்கியா... [ மேலும் படிக்க ]

தடுமாறும் ஆப்பிள் நிறுவனம்!

Friday, October 21st, 2016
கைப்பேசிகள், கணணிகள், மடிக்கணனிகள், ஐபேட், ஐபொட் என பல சாதனங்களை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுனம் கார் வடிவமைப்பிலும் காலடி பதித்தது. வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இத் திட்டம்... [ மேலும் படிக்க ]

பூமிக்கு மிக அருகில் பயங்கரம்!!

Friday, October 21st, 2016
நாம் பகலில் வேலை செய்வதும், இரவில் உண்பதும் உறங்குவதுமாக, ஜாலியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எந்த நேரமும் தூங்காமல் பூமிக்கு வரும் ஆபத்துக்களை ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள்... [ மேலும் படிக்க ]

செயற்கை அறிவு உருவாக்கம் தான் வரலாற்றின் கடைசி நிகழ்வாக அமையும்:  ஹாக்கிங் எச்சரிக்கை!

Thursday, October 20th, 2016
செயற்கை அறிவு உருவாக்கம் தான் அனைத்திலும் பெரியதாகவும் நாகரீக வளர்ச்சியின் வரலாற்றில் நடைபெறும் கடைசி நிகழ்வாகவும் இருக்கும் என பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்... [ மேலும் படிக்க ]

மணலில் உருவானார் லக்ஷ்மி நாராயணர்! நாகர்கோவிலில் ஆச்சரியம்!

Thursday, October 20th, 2016
யாழில் ஒருபக்கம் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் இடம் பெற்று வருவதாக கூறப்பட்டாலும் மறுபக்கம் பண்பாடுகளும் கலைகளும் அழியாமல் தொடர்கின்றது. தற்போதும் யாழில் சிறந்த கலைஞர்கள் தமது... [ மேலும் படிக்க ]