Uncategorized

நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன்இ முழுப் பொறுப்பை ஏற்கிறேன் – டோனி பிளேர்!

Thursday, July 7th, 2016
பிரித்தானியா ஈராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்துதனதுகருத்தை வெளியிட்ட முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது!

Tuesday, June 21st, 2016
நுளம்புச் சுருளொன்றின் மூலம் வெளிவரும் புகையின் அளவானது  75-137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானதென அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையில் வீதி வாகனங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!

Monday, June 20th, 2016
மனித நேயத்தை வென்ற மாமனிதர் தோழர் பத்மநாபாவின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றையதினம்(19) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் சாரணர்  மாவட்ட ஆணையாளர்களுக்கான பயிற்சி !

Tuesday, June 14th, 2016
இலங்கையை சேர்ந்த சாரண மாவட்ட ஆணையாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான பயிற்சிகளை, உலக சாரணர் சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை சாரணிய சங்கம் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

எமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன – டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 13th, 2016
கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளைக் கொண்டு கடந்த காலங்களில் மக்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு முடியுமானவரையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோமென ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை!

Friday, June 3rd, 2016
'தனியார் பஸ் சங்கத்தின் தலைவரால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. கட்டண அதிகரிப்பு தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் மட்டுமே முடிவெடுக்கமுடியும் என, பிரதி வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சொந்தவிடத்தில் ஆரம்பம்

Thursday, June 2nd, 2016
26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, மற்றும் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன தமது சொந்த இடத்தில் இன்று வியாழக்கிழமை(02-06-2016) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதுவரை... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் வயோதிபப் பெண் கழுத்து வெட்டிக் கொலை!

Monday, May 23rd, 2016
யாழ்ப்பாணம், உடுப்பிட்டி  பகுதியில் கணவருடன் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து வெட்டி படுகொலை  செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்…!

Sunday, May 22nd, 2016
கலிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க, கையோடு அதை செய்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி  அவசர பணிப்புரை!

Friday, May 20th, 2016
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் "நிதியை" பிரச்சினையாக்கிக் கொள்ளாது அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர... [ மேலும் படிக்க ]