Uncategorized

ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!

Sunday, January 1st, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் இதன்போது  இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் நலன் கருதி அதிகார சபை விசேட நடவடிக்கை!

Thursday, December 29th, 2016
பண்டிகைக் காலப்பகுதியில் நுகர்வோர் நலன்கருதி நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார். நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை!

Tuesday, December 20th, 2016
முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள... [ மேலும் படிக்க ]

இனவிடுதலைக்காக ஏங்கும் மக்களது வையகத்துத் தலைவர் தோழர் பிடல் கஸ்ரோவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!

Saturday, November 26th, 2016
இனவிடுதலைக்காக ஏங்கும் மக்களது வையகத்துத் தலைவர் தோழர் பிடல் கஸ்ரோவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

புகையிலை பாவனையை கட்டுப்படுத்தும் திட்டங்கள் ஆரம்பம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன !

Saturday, November 26th, 2016
புகையிலை பாவனையை கட்டுப்படுத்த பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் மதுபானம்... [ மேலும் படிக்க ]

முறையற்ற விதத்தில் அழைப்பாணை விடுத்த மருதங்கேணி பொலிஸார்!

Saturday, November 19th, 2016
மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற தகராறு ஒன்றிற்காக முறையற்ற விதத்தில் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

இலங்கையைச் சேரந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில்?

Friday, November 18th, 2016
இலங்கையிலிருந்து 32 பேர், சிரியாவில் மேலோங்கியுள்ள ஐ.எஸ். போராட்டக் குழுவோடு தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர் என, புத்தசாசனம் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ இன்று (18)... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் படுகொலை தொடர்பான அறிக்கை அடுத்தவாரம் கிடைக்கப்பெறும்!

Saturday, October 29th, 2016
யாழ் மாணவர்களின் படுகொலை தொடர்பில் விசேட புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்!

Tuesday, October 25th, 2016
  யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விசேட... [ மேலும் படிக்க ]

ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, October 16th, 2016
காலஞ்சென்ற ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா பங்கெடுத்துக்கொண்டதுடன் அன்னாரின்... [ மேலும் படிக்க ]