Uncategorized

மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து.

Sunday, October 15th, 2017
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஆரம்பம்!

Tuesday, October 10th, 2017
யாழ்.மாநகர வர்த்தகர்களுடனான விஷேட கலந்துரையாடல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. யாழ் மாநகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, October 9th, 2017
  காப்புறுதித் திட்டங்கள் விவசாயிகளுக்கு இருப்பது போல, கடற்தொழிலாளர்களுக்கும் தெங்கு, பனந்தொழில் வல்லுநர்களுக்கும் காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது... [ மேலும் படிக்க ]

யாழின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை 

Sunday, October 8th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

2027 இல் பயன்பாட்டிற்கு வரம் பற்றறியில் இயங்கும் பயணிகள் விமானம்!

Tuesday, October 3rd, 2017
பற்ரறியில் இயங்கும் பயணிகள் விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது. விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சின் அறிவிப்பு!

Thursday, September 28th, 2017
  2018ஆம் ஆண்டின் பாதீட்டுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது பொருளாதாரம், உற்பத்தி, விவசாய மற்றும் சேவை ஆகிய பிரிவுகளைச்... [ மேலும் படிக்க ]

பருத்திதுறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டத்தில் செயலாளர் நாயகம் விசேட உரை

Monday, September 25th, 2017
கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டம் பருத்திதுறை சுந்தரலிங்கம் விருந்திநர் விடுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த தலைமையில் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையாளர் பதில்!

Tuesday, September 19th, 2017
தொகுதிவாரி அடிப்படையில் பொதுத்தேர்தலை நடத்த இன்னும் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் முறை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை 21 ஆம் திகதி!

Tuesday, September 19th, 2017
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு உருவாக்க சபையின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல... [ மேலும் படிக்க ]

பணிக்குத் திரும்பவும் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய!

Monday, September 18th, 2017
நாட்டின் பொருளாதார துறைக்கு நேரடியாக அழுத்தத்தை செலுத்தும் மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்கு  நாளை முதல் கடமைக்கு திரும்பும்படி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய... [ மேலும் படிக்க ]