Uncategorized

பிணை முறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்!

Tuesday, February 20th, 2018
பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று மற்றும் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய... [ மேலும் படிக்க ]

கொழும்பில் அமைந்துள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ!

Tuesday, February 13th, 2018
கொழும்பு ௲ 07 இல் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் கொழும்பு மாநகர சபையின் இரண்டு... [ மேலும் படிக்க ]

மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் – மண்டைதீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 28th, 2018
மக்களின் தன்னம்பிக்கைக்கும் தொழில்துறை மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2018
வீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு என்பது மட்டமன்றி உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் நிச்சயம் அமையும் என்றும்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான மடிக் கணினிகள் 2 மாதங்களுக்குள் வழங்கப்படும் – கல்வி அமைச்சர் அகில விராஜ்!

Wednesday, January 17th, 2018
நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களில் கற்கும் மாணவர்களுக்கு மடிக் கணினிகளை இரண்டு மாதங்களில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

இலங்கை -ரஷ்யா தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!

Wednesday, January 10th, 2018
இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து கொண்டு செல்ப்பட்ட கொள்கலம் ஒன்றில் வண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் வெற்றி!

Saturday, January 6th, 2018
வாசனை திரவிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அரசாங்கத்தின் சுற்றாடல் பசுமை கிராம வேலைத்திட்டம்வெற்றியளித்திருப்பதாகவும் சிறந்த பலனை தந்திருப்பதாகவும் விவசாய... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஓரங்கட்டப்பட்டுள்ள அனுபவ வீரர்கள்!

Monday, December 25th, 2017
சற்றுமுன்னர் ஒருநாள் போட்டிக்கான அணி விபரம் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாகவும் அஸ்வின், ஜடேஜா இருவரும் ஓய்வு எனும்பெயரில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை ஊளியர்களின் கடமைக்கு இடையூறு செய்த குற்றசாட்டில் இருவர் கைது!

Monday, December 18th, 2017
நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட அரியாலை கிழக்கில் பிரதேச சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்என் பெயரில் இருவர்நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

அரிசி விலையை குறைக்க நடவடிக்கை – விளையாட்டு துறை அமைச்சர்  தயாசிறி ஜயசேகர!

Friday, December 15th, 2017
சந்தையில் அரிசி விலையை குறைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் ஒரு தொகை அரிசி இறக்குமதி செய்ய இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சர்  தயாசிறி... [ மேலும் படிக்க ]