Uncategorized

வடக்கு மாகாணத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் நாளையதினம் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக நாட்டில் நடைமுறையில் இருந்துவந்து ஊரடங்கு சட்டம் காரணமாக வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவ இதுவே காரணம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Friday, April 3rd, 2020
“கொரோனா பரவாது” எனக்கூறி யாழ்ப்பாணத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மதப்போதகர் நடத்திய கூட்டம் குறித்து இலங்கைப் பிரதமர் மகிந்தராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றொருவசரல் அனுமதி!

Saturday, March 28th, 2020
யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

காஸ் நிறுவங்கள் நாடு முழுவதும் மொபைல் சேவையில்!

Thursday, March 26th, 2020
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு தேவையான நடவடிக்கையை லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் லிட்ரோ மற்றும் லாப் கேஸ்... [ மேலும் படிக்க ]

சீனாவில் மீண்டும் புதிதாக 78 பேர் அடையாளம்!

Tuesday, March 24th, 2020
சீனாவில் கொரோன தொற்றுக்கு உள்ளான 78 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் மீண்டும் இந்த தொற்று தீவிரமடைவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதில் 74 பேர்... [ மேலும் படிக்க ]

வரும் இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

Tuesday, March 24th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : ஜனாதிபதியிடம் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறு குற்றங்களுக்காகவும், அபராத தொகையை செலுத்த இயலாமலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு கைதிகளின்... [ மேலும் படிக்க ]