Uncategorized

பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை தீவிர நகர்வு – புடினுக்கு எழுத்துமூல கடிதமும் கையளிப்பு!

Thursday, October 24th, 2024
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை, அதன் விருப்பத்தை தற்போது தலைமையத்துவத்தை ஏற்று செயல்படும் ரஷ்யாவுக்கு வெளிப்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஒக்ரோபர் 27 முதல் நவம்பர் 03 வரை விநியோகம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Thursday, October 24th, 2024
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக இரண்டு முக்கிய தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்னர் நம்பிக்கை!

Thursday, October 24th, 2024
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை வாரத்தில் 04 நாள்கள் முன்னெடுக்க நடவடிக்கை!

Thursday, October 24th, 2024
காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கிடையிலான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக நடைபெற்று வருவதாக, எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். சிவகங்கை பயணிகள் படகுச் சேவை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

Thursday, October 24th, 2024
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திப்பு – அமைதியை ஏற்படுத்த இந்தியா தயாராக உள்ளதாகவும் தெரிவிப்பு!

Wednesday, October 23rd, 2024
ரஷ்யாவில் நேற்று (22) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இதன்போது குறித்த இருவரும் நட்புடன் உரையாடலில்... [ மேலும் படிக்க ]

திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – சீன அரசாங்கம் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

Wednesday, October 23rd, 2024
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு அன்பளிப்பாக... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்றுமுதல் இரத்து – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 23rd, 2024
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]

 இஸ்ரேலிய உளவுத் தளத்தை தாக்கியது ஹிஸ்புல்லா!

Wednesday, October 23rd, 2024
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா செவ்வாயன்று (அக். 22) இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் உளவுத் தளம் உட்பட இரண்டு நிலைகளை குறிவைத்து தாக்கியதாக... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, October 23rd, 2024
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை  ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு... [ மேலும் படிக்க ]