Uncategorized

சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் தோல்வி – ஆட்டம் காணும் ரோஹித் குழு!

Monday, November 4th, 2024
சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவது சாதாரண விடயமல்ல என இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 3 - 0 எனும் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!  

Monday, November 4th, 2024
பெரிய வெங்காயத்தின் விலை  அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச்... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில்தெளிவுபடுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, November 4th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதம் – எதிர்கால   பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என  இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!

Monday, November 4th, 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என  இலங்கை ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

14 ஆம் திகதியன்றே நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் – உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

Monday, November 4th, 2024
நாடாளுமன்றத் தேர்தலை இம்மாதம் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், அரசியல்யாப்புக்கு முரணானது என்று உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரே மக்களின் தெரிவாக அமையும் –   செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 4th, 2024
கூச்சலிடுவதை தவிர எவ்வித நிலையான கொள்கைகளோ வேலைத்திட்டங்களோ இல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை அபரிப்பதற்காக அலைந்து திரிகின்ற மான், மரை, பூச்சிகள், புழுக்கள் மத்தியில் வீணைச்... [ மேலும் படிக்க ]

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை – ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, November 4th, 2024
அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கி... [ மேலும் படிக்க ]

13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மை தரும் என்கிறார் ஈ.பிடி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Monday, November 4th, 2024
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என... [ மேலும் படிக்க ]

சந்திரகுமார் அன் கொம்பனியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்  – தவநாதன் சாட்டையடி!

Sunday, November 3rd, 2024
கட்சியை காப்பாற்ற தெரியாத ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமார், மக்களை காப்பாற்றப் போவதாக ஆணை கேட்பது வேடிக்கையானது  என்று வை.தவநாதன் தெரிவித்துள்ளார். ஈ..பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் குறித்து ஈ.பிடி.பியின் நிலைப்பாட்டை  கேட்டறிந்துகொண்ட  அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் அமைப்பு!

Sunday, November 3rd, 2024
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல்... [ மேலும் படிக்க ]