வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாளர்கள் குறைப்பு!
Thursday, May 31st, 2018
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்.
குடிவரவு, குடியகல்வுத்திணைக்கள அதிகாரிகளைச்சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான தூதரகங்களின் பணியாளர்கள் எண்ணிக்கையைப்பாதியாகக்குறைக்கப்பட வேண்டும் என்றும் அரச தலைவர் தெரிவித்தார்.
அத்துடன் பல நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை என்றும் அவர் அதிரப்தி வெளியிட்டார்.
Related posts:
இலங்கை - இந்தியாவுக்கிடையே வெளிநாட்டு நேரடி முதலீடுகள் - பிரதமர் தினேஷ்- - இந்திய உயர்ஸ்தானிகர் சந்த...
ஒக்டோபர் மாதம்முதல் மீண்டும் கொழும்பு - ரஷ்யா இடையே விமானசேவை ஆரம்பம்!
எந்தவொருவரது பதவி விலகல் கடிதமும் கிடைக்கவில்லை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


