சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Monday, May 28th, 2018
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த அனர்த்தங்களின் போது 13 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 20 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களே இவ்வாறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். 43604 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
Related posts:
அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் இரத்து !
இலங்கையில் ஒரே நாளில் 7 பேருக்கு கோரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் நேற்றும் பதிவுகள் இல்லை என தெரிவிப்...
மீள் புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக மின்னுற்பத்தி திட்டங்களை வகுங்கள் – துறைசார் தரப்புக்கு ஜனாதிபத...
|
|
|


