பயிர்ச்செய்கைக்கு தரிசு நிலங்களை பயன்படுத்த முயற்சி!
Monday, May 28th, 2018
காலி மாவட்டத்தில் தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்காக பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாற்பது ஹெக்டயருக்கு 400 புசல் உள்நாட்டு விதைநெல்லை 521 பயனாளிகளுக்கு வழங்க தென்மாகாண விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக 54 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.19 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
Related posts:
வடக்கு பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் - ஆளுநர் தெரிவிப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் !
வரட்சியான காலநிலையால் வடக்கில் மட்டும் 22 ஆயிரத்து 666 குடும்பங்கள் பாதிப்பு - நீர் வழங்கல் மற்றும்...
|
|
|
நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது - பிருத்தானிய கொன்ச...
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு - ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அ...
நாடாளுமன்றத்தில் மேலும் பல இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் - விடுக்கப்பட்டது கோரிக்கை!


