வற்றாப்பளை ஆலயத்திற்கு விசேட பேருந்துச் சேவைகள்!
Saturday, May 26th, 2018
எதிர்வரும் 28.05.2018 ஆம் திகதி வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் விசேட உற்சவத்தை முன்னிட்டு பருத்தித்துறைச் சாலையிலிருந்து காலை 05.15 மணிமுதல் பயணிகளின் வருகைக்கேற்ப விசேட பேருந்துச் சேவைகள் நடைபெறும்.
ஆசனப் பதிவுகளை 25.05.2018 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பக்தர்கள் மேற்கொள்ளலாம் என இலங்கைப் போக்குவரத்துச் சபை (வடக்கு) பருத்தித்துறை முகாமையாளர் க.கந்தசாமி அறிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - தொற்...
தொடரும் கனமழை - கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு!
|
|
|


