நெடுங்கேணியில் 17 வயது சிறுமி மாயம்!
Tuesday, June 14th, 2016
நெடுங்கேணி, ஒலுமடுவைச் சோந்த 17 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவியே தனது தையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாக கடந்த சனிக்கழமை சென்ற போதிலும் மீண்டும் வீடு வந்து சேரவில்லை என சிறுமியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு வரை சிறுமி வீடு வந்து சேராமையினால் தாம் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்!
பல்வேறு மோசடி சம்பவங்கள் - மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங...
தமிழகத்தை புரட்டிப்போட்ட மிக்ஜாங் புயல் - மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாததால் தொற்றுநோய்கள் ...
|
|
|


