சர்வதேச ரீதியில் இலங்கைப் பொலிஸார் முன்னணியில்!
Wednesday, May 9th, 2018
நாட்டில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 95 வீதமான சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன்குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 75 வீதமான சந்தேகநபர்களையும் அடையாளம் காண பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகளவு முன்னணியில் இருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார்.
Related posts:
கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்’டும் - ...
சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிப்பு – பல பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சுற்றறிக்கைக்கு ...
ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அரச நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டும் - ஜனாதிபதியின் செயலாளர்!
|
|
|


