தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Wednesday, April 25th, 2018

நாட்டிலுள்ள அனைத்து தாதியர் கல்லூரிகளுக்கும் புதிய பஸ் வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கான நடவடிக்கைகளை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக மட்டக்களப்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கந்தானை தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் வழங்கப்பட்டன. இதற்காக சுகாதார அமைச்சு ஐந்து கோடி 30 இலட்சம் ரூபாவைசெலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயார் - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
பொருளாதார நெருக்கடி – இடைநடுவில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம் ...
சர்வதேச T20 போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா...