மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!
Sunday, April 22nd, 2018
மலேசியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளரான ஏ.ஜே.எம் முசும்மிலை சந்தித்தார்.
மலேசியா கோலலம்பூரில் நடைபெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்சியின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டில் இலங்கை இராணுவ தளபதி கலந்து கொண்டதை பற்றியும் அதன் அனுபவங்கள் தொடர்பிலும்; இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பினை நினைவுகூறும் முகமாக இலங்கை இராணுவ தளபதி;யினால் மலேசியா உயர் ஆணையாளருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
Related posts:
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை !
எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவ...
நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீ...
|
|
|
ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் - நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவ...
கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகல் - மகஜரை ஒன்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் ...
நிறை குறைந்த பாண் - சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் - நுகர்வோர் விவகார அதிகாரசபை ...


