கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை !
Friday, May 31st, 2019
வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய நாளைமுதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண சேவை 3500 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 15000 ரூபாவாகவும் அமுல்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது சாதாரண சேவை 3000 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 10000 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு - பொலிஸ்...
தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் காயம்!
நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை வைத்திய சங்கம் தகவல்!
|
|
|
ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு - ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரினார் ...
சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட16 பேர் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம் - பருத்தித்துறை ...
அரசியல் தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க வேண்டியதில்லை - கூட்டமைப்பு அரசியலை ஜனாதிபதி விளங்க...


