க்ளைபோசேட் கொண்ட பாரவூர்தி திறப்பு – சுங்க திணைக்களம்!
Friday, April 13th, 2018
கடந்த 4 தினங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட க்ளைபோசேட் கொண்ட பாரவூர்தியை திறக்க தீர்மானித்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
40 அடி நீளமான குறித்த பாரவூர்தி ஒருகொடவத்தையில் உள்ள சுங்க பிரிவில் உள்ள களஞ்சிய சாலையில் வைத்து திறக்கப்படவுள்ளதாக, திணைக்கள பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
மேலும் இரசாயன மருந்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!
கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலி - இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை - சுகாதார பிரிவு நடவட...
சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது - போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை - ரஷ்...
|
|
|
கொரோனா வைரஸ் தாக்கம்: உலகம் முழுவதும் இதுவரை 2 இலட்சத்து 11 ஆயிரம் பேர் பலி - 30 இலட்சம் பேர் பாதிப்...
பெற்றோர் போதைக்கு அடிமை - 12,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதை இல்லங்களில் - லேடி ரிட்ஜ்வே மருத்து...
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் அதிகரிப்பு - இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவி...


