மரமுந்திரிகை செய்கையில் இம்முறை பாரிய வீழ்ச்சி!
Wednesday, April 11th, 2018
பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிசெய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென பெய்யும் மழை காரணமாக மரமுந்திரிகை பூக்கள் மற்றும் பழங்கள் பாதிப்படைவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்முறை 4 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமான காணியில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிகளவிலான அறுவடையினை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை!
மழைக் காலத்தை எதிர்கொள்ள குடாநாட்டில் தயார்படுத்தல்கள் ஆரம்பம்!
கறுப்புப் பட்டியலில் இருந்த 5 அமைப்புகளின் தடையை நீக்கிய இலங்கை - அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!
|
|
|


