கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது கப்பல்கள்!
Saturday, April 7th, 2018
நல்லெண்ண பயணமாக தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இலங்கை வந்துள்ள குறித்த கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல்களில் இலங்கை மற்றும் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
Related posts:
சாட்சியின் பாதுகாப்பு கருதி சந்தேகநபரின் பிணை இரத்து!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்னுள்ள குப்பைத் தொட்டிகளால் பெரும் சுகாதாரக் கேடு!
ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜ...
|
|
|


