கைப்பணி போட்டியில் இரண்டாமிடம்!
Monday, August 13th, 2018
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி போட்டியில் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடத்திய சில்பா நவேதா – 2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டியில் கனிஷ்ட பிரிவில் பனையோலை ஆக்கம் கைப்பணியில் வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவி பி.பிரியகௌரி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்தி...
அதிக புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் !
இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மின் கட்டணத்தில் திருத்தமாம்!
|
|
|


